வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நாடு முழுவதும் 225 போலி பில்களின் மூலம் சுமார் 1314.77 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நாடு முழுவதும் 225 போலி பில்களின் மூலம் சுமார் 1314.77 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.